நேற்று நடந்த சாம்பியன் ட்ரோபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது இதில் பாகிஸ்தான் அணி துட்டகத்தில் இருந்தே அபாரமாக விளையாடி வந்தார்கள் இதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்கள் அடித்தார்கள் அதுவும் வெறும் 4 விக்கெட்களை மற்றும் இழந்தார்கள்.
பிறகு இமாலய இலங்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி முதல் ஒவேரிலேயே அவுட் ஆனார்கள்,பிறகு அணைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இளந்தார்கள்.ரோஹித் டக் அவுட் ஆனார் பிறகு கோஹ்லி,தவான்,யுவராஜ்,தோனி என அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்து அடுத்து அவுட் ஆனார்கள்.
அதன் பிறகு பாண்டிய பேட்டிங்கிற்கு வந்து 43 ரன்களில் 76 ரன்கள் அடித்து அனைவரையும் தன் பக்கம் கவர்ந்தார் பிறகு ஜடேஜா செய்த தவறால் பாண்டியா ரன் அவுட் ஆனார்.இதனால் இந்திய அணி 158 ரன்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து படு தோல்வி அடைந்தது.
நேற்று அபாரமாக ஆடிய பாண்டிய ஐசிசி இறுதி போட்டியில் குறைந்த பந்துகளில் வேகமாக அரை சதம் அடித்த ;வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
நேற்று பாண்டியா அவுட் ஆனதும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்தார் பிறகு சில நேரத்திலேயே அவர் அதனை அழித்து விட்டார்.
பாண்டியா செய்த ட்வீட் தமிழ் அர்த்தம் :
“நம் கூட இருந்தவர்களே நம்மை அழித்தனர்.
எதிர்க்கட்சிக்கு தைரியம் இல்லை”.