பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோயும், கிடாம்பி ஸ்ரீகாந்த்-தும் விளையாடினர். இப்போட்டியிம் முதல் சுற்றை பிரனோய் 21-14 என கைப்பற்றினார். அதன்பின்னர் சுதாரிப்புடன் விளையாடிய ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றை 21-19 என கைப்பற்றினார். இதனால் ஆட்டம் […]