ஐ.சி.சி புதிய விதிகள் – ரெட் கார்டு, அந்ததரத்தில் ரன் அவுட் மேலும் பல…..

கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக ஐசிசி புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதில் விளையாட்டு வீரர்கள் தவறாக நடந்து கொண்டால் களத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர் பேட்டை கிரீஸில் வைத்த பிறகு கால்படாமல் இருந்தாலும்  அவுட் கிடையாது என்று அறிவித்துள்ளது. டி 20 போட்டியில் அவுட்டை எதிர்த்து பேட்ஸ்மேன் அப்பீல் செய்ய முடியாது என்று புதிய விதிமுறையை தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி […]