“இன்றைய போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினோம். அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணியை சமாளிக்க எங்களிடம் பலமான பந்துவீச்சு அட்டாக் இருக்கிறது.” என்று பேசியுள்ளார் ஆட்டநாயகன் சுப்மன் கில். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இந்த சீசனின் கடைசி லீக் போட்டியை விளையாடியது. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்கிற சூழ்நிலையில் களமிறங்கியது. விராட் கோலி இந்த சீசனின் இரண்டாவது சதத்தை அடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் […]