நான் தேர்வுக்குழு அதிகாரியாக இருந்திருந்தால் இவர்கள் இருவரையும் உலகக்கோப்பையில் ஆடவைப்பதற்கு இப்போதே முடிவு எடுத்திருப்பேன் என்றார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. இந்த வருட ஐபிஎல் சீசன் சில இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க விதமாக இருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடும் யஷஷ்வி ஜெய்ஸ்வால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் ரிங்கு சிங், மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் நேஹல் வதேரா மற்றும் திலக் வர்மா, சென்னை சூப்பர் […]