ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே வாங்கி கட்டி கொள்ளும் பெங்களூர் அணி; செம கடுப்பில் ரசிகர்கள் !!

ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே வாங்கி கட்டி கொள்ளும் பெங்களூர் அணி; செம கடுப்பில் ரசிகர்கள் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான பெங்களூர் அணியும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் “இந்தி தெரியாது போடா” என்ற வாசகத்துடன் அடங்கிய டீசர்ட்டை அணிந்து தமிழர்கள் பலர் தங்களது எதிர்ப்பை […]