விராட் கோஹ்லியை கண்டித்த பி.சி.சி.ஐ !!

விராட் கோஹ்லியை கண்டித்த பி.சி.சி.ஐ ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் பேசும்போது கவனமாகவும் நிதானமாகவும் பேசுமாறு கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு அறிவுறுத்தியுள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் சாதனைகளின் நாயகனுமான கோலி, பொறுமையும் நிதானமும் போதாவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது சரி. ஆனால் பொதுவெளியிலும் பொறுமையில்லாமல் பேசுவது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. அதுமாதிரியான ஒரு சர்ச்சையில் அண்மையில் சிக்கினார் கோலி. ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராட் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக […]