விராட் கோலி, ரோகித் சர்மா டி20 வாழ்க்கை மொத்தமா முடிஞ்சிருச்சு.. நியூசிலாந்து தொடரிலும் இல்லை – பிசிசிஐ திடீர் முடிவு!

விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுககு இனி டி20 போட்டிகளில் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது பிசிசிஐ. இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் டி20 தொடருக்கு வீரர்களை அறிவிக்கும்போது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு இடம்கொடுக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் விராட்கோலி, ரோகித் சர்மா இருவருக்குமே இனி டி20 போட்டிகளில் இடம்கொடுமாட்டார்கள் என செய்திகள் நிலவியது. ஏனெனில் இருவருமே டி20ல் விளையாடுவதற்கு தயாராக இருந்தார்கள். […]