அதிக பணம் கிடைக்கும் ஐபிஎல் தொடரை விட எனக்கு இது தான் முக்கியம்; இந்திய வீரர் உறுதி !!

காயம் காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டி20 போட்டியிலிருந்து மீண்டும் விளையாடத் தொடங்கினார். அதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்கு கொள்ளாமல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, டெஸ்ட் போட்டிகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்துள்ளார், இவர் 2018 ஆம் […]