சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதானை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி !!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் ஆகியோரை தொடர்ந்து தற்போது பத்ரிநாத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சரியாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உலகம் முழுவதும் பரவிய கொரோனா என்னும் கொடிய நோய் ஒட்டுமொத்த உலகையும் தலைகீழாக புரட்டி போட்டது. பல கோடிக்கான மக்கள் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டதால் ஏறத்தாழ ஒரு 8 மாதங்கள் வரை ஒட்டுமொத்த உலகின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக முடங்கியது. கடந்த இரண்டு, மூன்று […]