அந்த பையன் இல்லாத இந்திய அணிய இனி யோசிக்க கூட முடியாது; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !!

இளம் வீரர் ரிஷப் பண்ட் இல்லாத இந்திய அணியை தன்னால் தற்போது யோசித்து கூட பார்க்க முடியவில்லை என முன்னாள் இங்கிலாந்து வீரரான இயன் பெல் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இந்தியா வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை […]