இந்திய அணியின் படுதோல்விக்கு இந்த தவறு தான் காரணம்; காரணத்துடன் விளக்கிய தினேஷ் கார்த்திக் !!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சை பென் ஸ்டோக்ஸ் துவம்சம் செய்து கொண்டிருந்த போது க்ரூணல் பாண்டியாவை பந்துவீச வைத்த விராட் கோலியின் முடிவு தவறானது என சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. […]