இந்திய அணியில் என்னை அடிச்சுக்க ஆளே இல்ல… 3 மடங்கு உழைக்கிறேன் – ஹர்திக் பாண்டியா காரசார பேச்சு!

“இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை விட மூன்று மடங்கு கடினமாக உழைக்கிறேன். பேட்டிங் மட்டுமல்லாது 10 ஓவர்கள் பந்துவீச்சிலும் பங்களிக்க எந்நேரமும் காத்திருக்கிறேன்.” என்று பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா!.