ரோஹித்-க்கு அப்புறம் இவர் தான் கேப்டனா வரணும், கேஎல் ராகுல் இல்லை; ஜாம்பவான் கருத்து!

ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வருவதற்கு சரியாக இருப்பார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, இந்திய அணியின் செயல்பாட்டில் தடுமாற்றம் கண்டு வருகிறது. தென்னாபிரிக்கா அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரின்போது கேஎல் ராகுல் தற்காலிக கேப்டன் பொறுப்பு வகித்தார்  ரோகித்சர்மா வந்து விட்டால், அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு விடும். ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வருடங்கள் கேப்டன் பொறுப்பு […]