டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனை பாராட்டும் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா !

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் 10 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.  இந்நிலையில், இந்த வருடத்திற்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டும் […]