சாம்பியன் ட்ரோபி 2017இல் இந்திய அணி மிகவும் பரிதாபமாக தோல்வி அடைந்தது, இதனால் பாகிஸ்தான் அணி இந்திய அணியை எளிதாக வீழ்த்தி சாம்பியன் ட்ரோபி கோப்பையை தட்டி சென்றர்கள்.
தற்போது ஸ்டேடியத்திற்கு வெளியே ரசிகர்கள் சண்டை போடுவதாக செய்திகளும் விடீயோக்களும் வந்து உள்ளது விடியோவை நீங்களே பாருங்கள்
— Asad Kharal (@AsadKharal) June 18, 2017
தற்போது இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்துடன் கொண்டாடி வருகிறார்கள் அனால் இந்தியா ரசிகர்கள் மிகவும் கவலையுடனும் சோகத்துடனும் உள்ளார்கள்.
இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் மிகவும் மோசமாக விளையாடினார்கள் இதுவே இந்த தோல்விக்கு காரணமாக அமைந்து உள்ளது.இதனால் தற்போது ரசிகர்கள் சமூக வலைதங்களில் இந்திய அணிக்கு எதிராக சிலர் பேசி கொண்டும் சிலர் சண்டை போட்டு கொண்டும் இருக்கிறார்கள்.
சில ரசிகர்கள் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றாலும் எப்போதும் எங்கள் முழு சப்போர்ட் இந்திய அணிக்கு தான் என்று கூறிவருகிறார்கள் சிலர் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள்
விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என அனைவரும் கூறியுள்ளார்கள் எனவே அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
இதை தொடர்ந்து இந்தியா அணி வெஸ்ட் இந்தியன்ஸ் அணிகள் உடன் மோத உள்ளது.