நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதற்கு காரணம் இவர்தான்; ராகுல் தன்னடக்கம்

52 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று ஃபினிஷர் ரோலில் இறங்கி லோகேஷ் ராகுல் பின்னி எடுக்க இந்திய அணி வெற்றி ஸ்கோரான 340 ரன்களை எட்டியது. இதனை ஆஸ்திரேலியாவினால் ஒரு போதும் வெற்றிகரமாக துரத்த முடியாது என்பது அப்போதே முடிவான விஷயமானது. நல்ல பார்மில் இருக்கும் ராகுலுக்கு உதவியது இந்த மட்டைப் பிட்ச்தான், ஆஸி.யை வீழ்த்த இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழி பகலில் ரன்கள் விளாசும் பிட்ச், 300-310 ஸ்கோர் பிறகு போகப்போக பிட்சில் […]