அரசியலில் சேர்ந்ததும்.. ஐபிஎல் அணியை விலைக்கு வாங்கிய கௌதம் கம்பீர்!

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர் கம்பீர், அரசியலில் ஈடுபட்டு வருவதுடன் ஐபிஎல் அணியின் பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், ஆரம்பம் முதல் 2017ஆம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால், கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய கம்பீர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (அப்போதைய, […]