Suresh Raina, Mumbai Indians, Twitter, Cricket, IPL 2017

ஐ.பி.எல்-2018 தொடரில் அணிகளை கலைத்து அனைத்து வீரர்களை பொது ஏலத்தில் விடுவது என முதல் ஐ.பி.எல் தொடரில் முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அடுத்த ஐ.பி.எல் தொடருக்கான வேலைகளை முடுக்கியுள்ளது ஐ.பி.எல் நிர்வாக கமிட்டி.ரெய்னாவை கலட்டி விட திட்டம் : சி.எஸ்.கேவில் 3 வீர்ரகள் தக்கவைப்பில் ரெய்னா இல்லை? 1

இந்த ஏலத்திற்கான பணிகளில் முதலில் இறங்கியுள்ளது ஐ.பி.எல் நிர்வாகம். தற்போது 10 அணிகளில் உள்ள வீரர்கள் எல்லாம் போது ஏலத்தில் விடப்படுவர். ஒவ்வொரு அணியில் இருந்தும் 3 வீரர்களை அந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ளலாம்.

  • மூன்று வீரர்களில் இருவர் இந்திய வீரர்
  • ஒருவர் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும்
  • மற்ற இருவர் உள்நாட்டு வீரராக இருக்க வேண்டும்

இவ்வாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த தொடரில் இருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் கலந்துகொள்ளும். குஜராத் மற்றும் புனே அணிகள் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.ரெய்னாவை கலட்டி விட திட்டம் : சி.எஸ்.கேவில் 3 வீர்ரகள் தக்கவைப்பில் ரெய்னா இல்லை? 2

 

எதிர்வரும் 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்லா விதத்திலும் தயாராகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சுமார் 2 ஆண்டுகள் சூதாட்ட தடைக்கு பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டு களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் தொடருக்கு திரும்புவதால், ஒவ்வொரு அணியிலும் இரண்டு உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தவிர, எஞ்சிய எல்லா வீரர்களையும் ஏலத்தில் விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரெய்னாவை கலட்டி விட திட்டம் : சி.எஸ்.கேவில் 3 வீர்ரகள் தக்கவைப்பில் ரெய்னா இல்லை? 3

இதனால் எல்லா அணி நிர்வாகமும் யாரை தக்க வைப்பது என பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அஸ்வினும் ஒருவர் ஆவார்.ரெய்னாவை கலட்டி விட திட்டம் : சி.எஸ்.கேவில் 3 வீர்ரகள் தக்கவைப்பில் ரெய்னா இல்லை? 4வெளிநாட்டு வீரர்களில் தென் ஆப்ரிக்க வீரர் பாப் டுபிளசி பேட்டிங்கில்  கைகொடுப்பார் என்பதால் அவரை தக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோனி, வழக்கம் போல தனது கேப்டன்  பொறுப்பை தொடர்வார் என்பதில் சந்தேகமே இல்லை.இதை ஏற்கனவே தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போதே அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்படும் வீரர் ரெய்னா என்பது உறுதியாகி உள்ளது.ரெய்னாவை கலட்டி விட திட்டம் : சி.எஸ்.கேவில் 3 வீர்ரகள் தக்கவைப்பில் ரெய்னா இல்லை? 5

ரெய்னா இல்லாதன் சென்னை அணி சற்று பின்னடைந்த அணியாக தான் காணப்படும். இருந்தும் அவர் தற்போது உள்ள ஃபார்மில் அணிக்கு வேண்டாம் என நினைத்துள்ளது போலும். மேலும் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பாலிசியால் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவும் முயற்சிக்கும் எனத் தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *