தினேஷ் கார்த்திக்கா..? ரிஷப் பண்ட்டா..? அரையிறுதி போட்டியில் யாருக்கு இடம் கிடைக்கும்; பதில் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா !!

தினேஷ் கார்த்திக்கா..? ரிஷப் பண்ட்டா..? அரையிறுதி போட்டியில் யாருக்கு இடம் கிடைக்கும்; பதில் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் விக்கெட் கீப்பராக யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் கொடுத்துள்ளார். இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்திய பாகிஸ்தான் அணி இறுதி […]