Cricket, India, Virat Kohli, Kapil Dev

தென்ஆப்பிரிக்கா உள்பட எந்தவொரு வெளிநாட்டு மண்ணிலும் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி வெற்றிபெறும் என கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆடும் லெவனைத் தவிர காத்திருக்கும் வீரர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர். இதனால் ஒன்றிரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் இந்திய அணி வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது.

கோலி தலைமையிலான இப்படை எங்கும் வெல்லும்: கபில்தேவ் நம்பிக்கை 1
Murali Vijay of India compleating his century during day two of the 2nd test match between India and Sri Lanka held at the Vidarbha Cricket Association Stadium, Nagpur on the 25th November 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

இந்நிலையில் தற்போதைய இந்திய அணி எந்த வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என கபில்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா என்றாலும் சரி ஆஸ்திரேலியா என்றாலும் சரி. நம்முடைய அணி கேப்டன், அணியை எப்படி இயக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார். அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, ஆடும் லெவனில் யார் யாரை களம் இறக்குவது என்பதுதான். சிறப்பான பெஞ்ச் வலிமையை பெற்றுள்ளோம். எந்தவொரு அணியையும் வெற்றி பெற முடியும் என்ற நிலையை இந்திய அணி அடைந்துள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா உள்பட எந்தவொரு வெளிநாட்டு மண்ணிலும் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி வெற்றிபெறும் என கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலி தலைமையிலான இப்படை எங்கும் வெல்லும்: கபில்தேவ் நம்பிக்கை 2
Colombo: Skipper Virat Kohli and Mahendra Singh Dhoni with team coach Ravi Shastri and bowling coach Bharat Arun during a practice session in Colombo, Sri Lanka on Tuesday ahead of the 4th ODI match. PTI Photo by Manvender Vashist (PTI8_29_2017_000170B)

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆடும் லெவனைத் தவிர காத்திருக்கும் வீரர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர். இதனால் ஒன்றிரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் இந்திய அணி வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போதைய இந்திய அணி எந்த வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என கபில்தேவ் கூறியுள்ளார்.

கோலி தலைமையிலான இப்படை எங்கும் வெல்லும்: கபில்தேவ் நம்பிக்கை 3
Kolkata: Indian cricket captain Virat Kohli and Shikhar Dhawan in action during a training session at Eden Gardens in Kolkata on Tuesday ahead of the 1st Test Match against Sri Lanka. PTI Photo by Ashok Bhaumik (PTI11_14_2017_000212A)

இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா என்றாலும் சரி ஆஸ்திரேலியா என்றாலும் சரி. நம்முடைய அணி கேப்டன், அணியை எப்படி இயக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார். அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, ஆடும் லெவனில் யார் யாரை களம் இறக்குவது என்பதுதான். சிறப்பான பெஞ்ச் வலிமையை பெற்றுள்ளோம். எந்தவொரு அணியையும் வெற்றி பெற முடியும் என்ற நிலையை இந்திய அணி அடைந்துள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *