தற்போது இந்திய அணி இலங்கையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதன் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
டிக்கவில்லாவை எல்.பி.டபுள்யு செய்து அவுட் ஆகினார். இதனால், சண்டிமாலுடன் குஷால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார்.
தொடக்கத்தில் இருந்தே திணறிய குஷால் மெண்டிஸ், பும்ரா வீசிய பந்தை அடிக்க நினைத்தார். ஆனால் அந்த பந்து, அவரது பேட்டின் முனையில் பட்டு ஸ்லிப் பகுதியில் பறந்தது. 2வது ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த இந்திய அணியின் தொடக்கவீரர் ரோகித் ஷர்மா, யாரும் எதிர்பார்க்காத கேட்சை பிடித்து அசத்தினார். இதனால், 10 பந்துகளை சந்தித்த குஷால் மெண்டிஸ் 1 ரன்னில் அவுட் ஆனார்.
அந்த வீடியோவை இங்கு பாருங்கள்:
https://twitter.com/Cricvids1/status/901744531120340992