மனீசை பினிஷ் செய்யவிட்ட தோனி
இந்திய இடையேயான ஒரே இரு டி20 போட்டி நேற்று மாலை 7:30 க்கி கொலும்புவில் உள்ள பல்லகேலே மைதானத்தில் தொடங்கியது.
இந்திய போட்டியில் இந்திய அணிக்கு 171 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இந்திய அணிக்கும் இன்னும் 10 ரன் தேவை என்ற நிலையில் அவுட் ஆனார். அவர் 54 ப்ந்துகளில் 82 ரன் குவித்தார்.
பின்னர் தோனி அந்த 10 ரன் இருக்கும் வேளையில் ஆட வந்தார். மருமுனையில் கொலையுடன் பார்ட்னர்சிப் செய்து அணிக்கு வெற்றி தேட வைத்தவர் அவர்.
10 ரன் இருக்கும் வேளையில் தோனி வர, மனீஷ் பாண்டே அடுத்தடுத்து 2 ஃபோர்கள அடித்து 2 ரன் ஆக்கினார்.
பின்னர் கடைசி ஒவரில் 2 ரன் எடுத்தால் வெற்றி என தோனி பேட்டிங்க் செய்தார். மறுமுனையில் மனீஷ் பாண்டே தான் அந்த வின்னிங்க் சாட் ஆட தற்போது தகுதியானவர் எனபதை தோனி அறிந்திருந்தார்.
மேலும், மனீஷ் 47 ரன் எடுத்து அரை சதமும் அடிக்கக் காத்திருந்தார். இதனை நங்கு அறிந்த தோனி 2 ரன் இருக்கும் போது ஒரு சிங்கில் அடித்து மனீசுக்கு ஸ்ரைக் கொடுக்கிறார்.
பின்னர் மனீஷ் வின்னிங் சாட் ஆடியது மட்டுமில்லாமல் அதனை ஃபோர் ஆக மாற்றி அவரது முதல் சர்வதேச டி20 அரை சதமும் கடக்கிறார்.
தோனிக்கு இது புதிதல்ல, 2014 டி20 உலகக்கோப்பையிலும் இதே போல் தான் குழந்தை முகத்துடன் விராத் கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுத்து அவரை பினிஷ் செய்ய விட்டிருக்கிறார்.
இந்த இலங்கை சுற்றுப்பயணத்திலும், இதே போல் தான் 5 வது ஒரு நால் போட்டியிலும் கோலிக்கு ஸ்ரைக் கொடுத்து தனது பரந்த மனப்பாண்மையை காட்டுகிறார்.
அந்த வீடியோ கீழே :
https://twitter.com/84107010ghwj/status/905485768335867904