ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் இருவருக்கும் அடுத்த போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து தனது கேள்வியை எழுப்பியுள்ளார் கபில் தேவ். வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் அபாரமாக செயல்பட்ட குல்தீப் யாதவ் அதே போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். துரதிஷ்டவசமாக அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாமல் வெளியில் அமர்த்தப்பட்டார். அதேபோல் இலங்கை அணியுடன் நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 112 […]