ரிவியூ எடுக்கும் பொழுது விக்கெட் கீப்பர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் ரோகித் சர்மா அதை செய்ய தவறிவிட்டதால் மிகப்பெரிய பின்னடைவு இந்தியாவிற்கு வந்திருக்கிறது என்று விமர்சித்துள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சில், 109 ரன்களுக்கு […]