இந்தியாவிற்கு ‘சல்யூட்’ அடித்து ‘பை-பை’ சொன்னார் டேவிட் வார்னர்

இந்தியா – ஆஸ்திரேலியா விளையாட வேண்டிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவிற்கு நன்றி கூறினார் டேவிட் வார்னர். இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடியது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி ஒரு மாதமாக இந்தியாவில் இருந்தார்கள். […]