என்னை பெருமைபடுத்திவிட்டான் ரோகித் : தாய் நெகிழ்ச்சி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா, புதிய உலக சாதனை படைத்துள்ளார். மொகாலியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 392 ரன்கள் குவித்தது. இலங்கை பந்து வீச்சாளர்களை திணறடித்த ரோகித் சர்மா, 153 பந்துகளில் 208 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான […]