ஆஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது கல் வீச்சு சம்பவம் இருவர் கைது!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நேற்றறு இரவு கவுகாத்தியின் பரஸ்புரா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செல்லுத்தி இந்தியாவை ஒரு நிமிடம் கூட எழ விடாமல் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது சற்று மோசமான தோல்வியாகவே அமைந்தது. போட்டி முடிந்த பின் ஆஸ்திரெலிய அணியின் தங்களுக்கு அனுப்பபட்ட பேருதின் மூலம் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆஸ்திரேலியா வீரர்கள் சென்ற பேருந்தின் மீது கல் வீசி தாக்கதல் […]