பெட்டிங் காரணமாக டெல்லியில் இரண்டு பேர் கைது

இந்தியன் பிரீமியர் லீக் இறுதி போட்டி அன்று பெட்டிங் காரணமாக டெல்லி போலீசார் இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களின் பெயரை போலீஸ் வெளியிட்டது. ஒருவரின் பெயர் சுனில் (44 வயது), ஹரியானா மற்றும் மற்றொருவர் பர்வேஸ் (38 வயது), உத்தரபிரதேசம். இதை பற்றி போலீசுக்கு தகவல் வந்தது.இந்த தகவலின் படி,இறுதி போட்டி அன்று இரவு 9 மணி அளவில் கிழக்கு டெல்லியின் கிஷான் குஞ் என்னும் இடத்தில் சோதனை நடத்தினர். “சுனில் தொலைபேசியில் பேச, பர்வேஸ் […]