இன்ஷாந்த் ஜொலித்தால் இந்தியாவிற்கு ஜெயம், பேட்டிங் பிரச்சனை இல்லை : வெங்கடேஷ் பிரசாத்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது திறமையை உணர்ந்து பந்துவீச வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார். பிடிஐ செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி: தனது திறமையை உணர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்துவீச வேண்டும். இஷாந்த், அவரிடம் உள்ள திறமையை இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை என எண்ணத் தோன்றுகிறது. அவர் நல்ல உயரமாக இருக்கிறார். சிறப்பாக வேகப்பந்தை வீசுகிறார். […]