வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர்

இந்த சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி விளையாடவுள்ளது. இந்நிலையில் டெல்லி வீரரான ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இதனால், ரோகித் சர்மா மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு அளித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமியும், சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், […]