பெங்காலை சேர்ந்த ஒருவர் சச்சின் மகளிடம் காதலை சொல்லியதால் கைது

சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கரிடம் பெங்காலை சேர்ந்த ஒருவர் காதலை சொல்லியதால் அவரது கைது செய்தது போலீஸ். சாரா டெண்டுல்கரின் போன் நம்பரை வாங்கி அவருக்கு போன் செய்து அவரின் காதலை கூறியிருக்கிறார். கடந்த 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பு தான் சாரா டெண்டுல்கரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். தேவ்குமார் மைட்டி என்னும் அவர் ஈஸ்ட் மிதுனப்பூரில் உள்ள மஹிஷடாலில் வசித்து வருகிறார். மும்பை போலீஸ் நேற்று அந்த வாலிபரை கைது செய்தது. […]