டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது ரஞ்சி அணிக்கு திருப்பி அனுப்பப்பட்டார் பந்து வீச்சாளர்

கொலக்த்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகி, 4 மணி நேரம் கழித்து டாஸ் போடப்பட்டு துவங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தீர்மானித்துபந்து வீசியது.  இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக முரளி விஜய் சேர்க்கப்படவில்லை. 5 பேட்ஸ்மேன், 1 விக்கெட் கீப்பர், 2 ஸ்பின்னர்கள் மறூர்ம் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என அணி கட்டமைக்கப்பட்டது. வேகப்ந்து வீச்சாளர்களில் முகமது சமி, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் […]