சென்னை சூப்பர் கிங்சில் கௌதம் கம்பிர்?
கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகளை பற்றிய பேச்சுக்கள் அதிகம் இடம் பெற்று வருகிறது காரணம் என்னவென்றால், கடந்த 4ஆம் தேதி ஒவ்வொரு அணியும் தங்கள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. ஒவ்வொரு அணியும் தங்ககுக்கு தேவையான அதிகப்படசம் மூன்று வீரர்களை தக்க வைத்தது.
அதேபோல் சென்னை அணியும் தனது கேப்டன் தோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா மற்றும் ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோரை தக்க வைத்து. பேச்சு என்னெவென்றால் தனது முக்கிய ஸ்பின்னர் மண்ணின் மைந்தன் அஸ்வினை தக்க வைக்கவில்லை. இதனால் பல விமர்சனங்களை பேசப்பட்டது.
அதேபோல் பல அணிகள் தங்களது முக்கியமான வீரர்களை வேகியே விட்டது. பெங்களூர் அணி கிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களையும், ஹைதராபாத் அணி யுவராஜ் சிங், சிகர் தவான் போன்ற வீரர்களையும் கைவிட்டது.
இதுபோக கொல்கத்தா அணி கேஒடன் கௌதம் கம்பிரை அந்த அணி நிர்வாகம் கைவிட்டது. இதன் காரணமாக இந்த வீர்ரகள் எல்லாம் எந்த அணிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
இந்நிலையில், கௌதம் கம்பிரை சென்னை அணி ஏலத்தில் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இடன்ஹா கேள்விக்கு காரணம் என்னவென்றால்,
சென்னை அணியின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கம் இது குறித்து ட்வட்டரில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளது. கருத்து என்று கூட சொல்ல முடியாது. அவரை எடுக்கலாம், எடுக்கமலும் போகலாம் என்பது போல ஸ்மைலிக்களை போட்டுள்ளது.
இதனால் சென்னை அணிக்கு கௌதம் கம்பிர் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், சென்னை அணிக்கு இவர் தேர்வானால் என்ன ஆகும் எனபதையும் குறித்து பேசியுள்ளனர்