ஹரியானா கிரிக்கெட் வீராங்கணை பாலியல் புகார் அளித்துள்ளர்.

வீராங்கணை பாலியல் புகார்!

ஹரியான மாநிலத்திற்க்காக கிரிக்க்டெ விளையாடி வரும் ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கணை தன்னை ஒரு சாமியார் பாலியல்  பலாத்காரம் செய்து விட்டதாக ஹரியான போலிஸ் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். அவரது பெர்ய வெளியிடப்படவில்லை.

இந்த புகார் தொடர்பாக இதுவரை நான்கு பேர் மீது புகார் அளித்துள்ளதாக ஹரியாக போலிஸ் ஆணையாளர் சந்து தெரிவித்துள்ளார். விவரரத்தின் படி, ஹிசார் சதார் நகரின் ஆணையாளாரிடம் அந்த பாதிப்புக்குள்ளான பெண் கிரிக்கெட் வீரர் 4 பேர் மீது தன்னை பாலியல் பலாத்காரம் செய்திவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது,” என்னை இந்த வருட மாரிச் மாதம் வித்யானந்த் என்ற சாமியார் பூஜைக்கு அழைத்துச்செல்வதாக கூறி அழைத்துச் சென்று என்னை பாலியில் பலாத்காரம் செய்து விட்டர். அவரை உடனடியா கைது செய்து தண்டனை வழங்குங்கள்” என் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹரியான போலிஸ் ஆணையாளர் மனிசா சவுத்ரி கூரியதாவது, முக்கிய குற்றவாளிகலிள் ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தார்.

Editor:

This website uses cookies.