36 வயதில் ஆஷிஷ் நெஹ்ரா கம்பேக் கொடுக்கிறார்..!! யுவ்ராஜால் ஏன் முடியாது..? -சேவாக்

36 வயதில் ஆஷிஷ் நெஹ்ரா கம்பேக் கொடுக்கிறார்..!! யுவ்ராஜால் ஏன் முடியாது..? -சேவாக்

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் யுவ்ராஜ சிங்கிற்கு முன்னாள் ஆதிறது வீரரவிரிந்தர் சேவாக் ஆதரவு அளித்து உக்கப்படுத்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கடைசியாக சென்ற வரடம் நடத்த சாம்பியன்ஸ் கோப்பையில் களம் இறங்கினார். அதன் பின்னர் உடல் தகுதி தேர்வான யோ-யோ தேர்வில் தோல்வி அடைந்ததால் அதற்கு அடுத்த நடந்த இரு தொடரில் கூட யுவராஜ் சிங்கின் பெயர் வரவில்லை.

Last year too, riding on his success in domestic cricket, Yuvraj made a comeback to the ODI team after three years. Prior to the England ODI series, his last played an ODI way back in 2013 against South Africa. He went on to play the ICC Champions Trophy and also the series against the Windies but got dropped for Sri Lanka tour, as he failed to clear the yo-yo tes

அதற்காக மீண்டும் கடுமையாக உழைத்து யோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தார். தற்போது ஜோனால் டி20 லீக்கில் ஒரு சில போட்டிகளில் நன்றாக ஆடியுள்ளார் இதனால் அணியில் மீண்டும் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

He had already cleared the fitness test, and is on the verge of making a comeback. The sole thing he needs to do is to score runs in domestic cricket, which will help his cause.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் பேசியதாவது,

யுவராஜ் சிங் அணிக்கு திரும்புவது தேர்வுக்குழுவை பொறுத்தது. நன்றாக ஆடி, யோ-யோகா தேர்வை கிளியர் செய்தால் ஏன் அணிக்கு திரும்ப முடியாது.? 36 வயதில் ஆஷிஷ் நெஹ்ரா அணிக்கு திரும்பும் போது யுவராஜ் சிங்கால் ஏன் மீண்டும் வர முடியாது.

எனக் கூறினார்.

Editor:

This website uses cookies.