முதலிடத்திற்கான டெஸ்ட் சாம்பியன்சிப்பை கைப்பற்றியது இந்தியா!!

முதலிடத்திற்கான டெஸ்ட் சாம்பியன்சிப்பை கைப்பற்றியது இந்தியா!!

கிரிக்கெட்டில் இந்திய அணி முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் துணையு

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்சிப் மேஷை கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணிக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக கிடைக்கும். மேலும், இதற்கு முன்னர் இந்திய அணியிடம் இருந்த இந்த தண்டாயுதத்தை தக்க வைக்கிறது இந்திய அணி.

இந்த ஏப்ரல் வரை உள்ள காலகட்டத்தில் டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்சிப் தண்டாயுதம் வழங்கப்படும்.

தற்போது இந்திய அணி 124 புள்ளிகளுன் தென்னாப்பிரிக்க வந்தது. தற்போது இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதான் மூலம் 121 புள்ளிகளில் முதலிடத்தில் உள்ளது (இரண்டு தோல்வி) மேலும், 111 புள்ளிகளுடான் இருந்து தென்னாப்பிரிக்க அணி இந்திய அணிக்கு எதிராக பெற்ற இரண்டு வெற்றிகளின் மூலம் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 4 டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது தென்னாப்பிரிக்கா. இந்த 4 போட்டிகளில் வென்றாலும் கூட தென்னாப்பிரிக்க அணி முதலிடத்திற்கு வர முடியாது. இதனால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்சிப்பை கைப்பற்றியது

Editor:

This website uses cookies.