திறமை இருந்து என்ன பயன்…? காரணமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, டி.20 உலகக்கோப்பை தொடரை முடித்துவிட்டு நேராக இந்தியா வருகிறது.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்த தொடரின் முதல் டி.20 போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 தொடருக்கான இந்திய அணி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பலரும் எதிர்பார்த்த சில முக்கிய வீரர்களுக்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை அப்படிப்பட்ட 3 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.

ஷிகர் தவான்

லிமிடெட் ஒரு போட்டிகளிலும் மிகச்சிறந்த முறையில் இந்திய அணிக்காக விளையாடி பலமுறை வெற்றி பெற்று கொடுத்த இந்திய அணியின் அனுபவமாய் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை இதனால் இந்திய அணியை கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஷிகர் தவான் இடம் பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மறுபடியும் அதேபோன்ற ஷிகர் தவானுக்கு இந்திய அணித் தேர்வாளர்கள் இடம் கொடுக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.