தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சுபம் கௌதமன் அவரது நண்பர்களாலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹீப்ளியில் வசித்து வந்தவர் கௌதமன், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். பெங்களூரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக தனது அணி நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அவர்களில் ஒருவரான எம்எல்ஏ-வின் மகனுக்கும், மற்றொருவருக்கும் கௌதமன் மீது பொறாமையாக இருந்துள்ளது.
இதனால் அவருக்கு விஷம் வைத்துக் கொலை செய்ய முடிவு செய்ததுடன், உணவில் விஷத்தை கலந்துள்ளனர்.
உயிருக்கு போராடிய கௌதமனை தேவாங்கரே அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றுள்ளனர்.
தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த எம்எல்ஏ, அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ததுடன் ரிப்போட்டையும் மாற்றி எழுத வற்புறுத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் :
அரசியல்வாதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கொலைகாரர்களை காப்பாற்றுவதற்கு பிந்தைய இறப்பு அறிக்கையுடன் சிந்தித்தார், அவர்கள் அங்கு நிறுத்தவில்லை.பின்னர் இருவரும் சஸ்பெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற முன்னர் சென்றனர்.
ஒரு சிறிய செய்தி கூட மூலைகளில் இருந்து மீளமுடியாத நேரத்தில், ஷுப்ஹமின் படுகொலை செய்தி ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது ட்விட்டர் பக்கத்தில் #JusticeForShubham என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இது போன்ற சம்மவங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,இது போன்று சம்பவங்கள் இனியாவது நடக்காமல் இருக்க வேண்டும் என காவலர்ள் இடம் மக்கள் கூறினார்கள்.