உலக சாதனை படைத்தாரா மும்பை இந்தியன்ஸ் வீரர் ?

உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐ.பி.எல் தான், இதில் அணைத்து நாட்டு வீரர்களும் பங்கு கொள்வார்கள்.இந்த ஐ.பி.எல் போட்டி கடந்த 10 ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது.

நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி அணிக்கும் போட்டி நடந்தது.

இதில் மலிங்க ஐபிஎல் உலகில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.105 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 151 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் 4 முறை 4 விக்கெட்டுகளும் ஒரு முறை 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

டெல்லி அணையின் பந்து வீச்சுகளை மும்பை அணி திணற அடித்தது.பொல்லார்ட் 63 ரன்களும் சிம்மன்ஸ் 66 ரன்களும் அடித்தார்கள் இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 213 ஆக உயர்ந்தது.பிறகு களம் இறங்கிய டெல்லி அணி மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது வருசையாக விக்கெட்களை இழந்த டெல்லி அணி 66 ரங்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்தது.

மும்பை அணியில் அதிக பட்சமாக மலிங்க 2 விக்கெட்களும் ஹர்பாஜன் 2 விக்கெட்களும் கார்ன் சர்மா 3 விக்கெட்களும் எடுத்து.

இந்த வெற்றி மூலம் மும்பை அணி 18 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில உள்ளது.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.