கரோனா பாதிப்பு காரணமாக புஜாராவிற்கு ஏற்ப்பட்ட பெரும் இழப்பு!
கொரோனா வைரஸ் காரணமாக மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது க்ளோசெஸ்டர்ஷைர்.
கொரோனா வைரஸ் காரணமாக மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது க்ளோசெஸ்டர்ஷைர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு போட்டியில்லாத போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுவது வழக்கம். ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும்.
ADELAIDE, AUSTRALIA – DECEMBER 09: Cheteshwar Pujara of India celebrates reaching his half century during day four of the First Test match in the series between Australia and India at Adelaide Oval
இந்த காலக்கட்டத்தில் அவர் இங்கிலாந்து சென்று விளையாடுவார். க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணி புஜாராவை விளையாட ஒப்பந்தம் செய்திருந்தது.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது. இதனால் மே 28-ந்தேதி வரை எந்தவொரு போட்டியையும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புஜாரா உடனான ஒப்பந்தத்தை க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணி ரத்து செய்துள்ளது. க்ளோசெஸ்டர்ஷைர் அணிக்காக புஜாரா ஆறு போட்டிகளில் விளையாட இருந்தார்.
டிசா மாநிலம் பலசோர் நகரை சேர்ந்தவர் சகில் அசம்கான் (வயது 52). இவர், ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். அத்துடன், சி.டி.ஸ்கேன் எந்திரங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும் தொழிலும் செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் செயற்கை சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்) பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்திற்கொண்டு, இவர் அதற்கான உதிரி பொருட்களை சந்தையில் இருந்து வாங்கி, தானே ஒரு செயற்கை சுவாச கருவியை உருவாக்கி உள்ளார்.
தனது கருவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி செய்தால், தலா ரூ.6 ஆயிரத்துக்கு செயற்கை சுவாச கருவிகளை உற்பத்தி செய்து, அரசுக்கு வினியோகிக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 செயற்கை சுவாச கருவிகளை தன்னால் தயாரிக்க முடியும் என்று அவர் தெரிவித்தா