கிரிக்கெட் அம்பையர்களுக்கு மேலும் ஒரு அதிகாரம்!! ஐசிசி அதிரடி!!
கிர்க்கெட் போட்டி ஒரு வெளிப்புற விளையாட்டு இந்த போட்டி கடும் வெயில் அடித்தாலும் கூட நிறுத்தாமல்.விளையாடப்படும். ஆனால் சிறிது மழை பெய்தால் நிறுத்தப்படும். இது தான் தற்போது உள்ள விதி.
ஆனால் கடும் வெயில் அபிதால் வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இரு வரையறை இன்று வரை இல்லை. மேலும், இதற்கான இரு விதியும் இல்லை. கடும் வெயிலில் விளையாடும் போது வீரர்கள் உடம்பில் உள்ள நீர் வற்றி சிறிது நேரம் மயங்கி விடுகின்றனர்.
இப்படி தான் இந்த வருட ஆஷஷ் தொடரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் உடலில் உள்ள நீர் வற்றிப்போய் அந்த வெயிலில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் ஜோ ரூட் ஆடுகளத்தில் உட்கார்ந்துவிட்டார். இதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. எப்படியோ ஆட்டத்தின் இடையில் அவருக்கான எனர்ஜி ட்ரிங்க் கொண்டு வரப்பட்டு கொடுப்பட்டது. பின்னர் நிலைமை சரியானது.
தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எம்சிசி நடத்தும் ஆண்டு இறுதி கலந்தாய்வில் இந்த பிரச்சனை குறித்து பேசப்பட்டது.
இந்த பிரச்சனையாழ் வீர்ரகள் வெகுவாக பதிக்கப்படுகிறார். அப்பொடி இருக்கும் வேளையில் அம்பையர்கள் அந்த வீரரிடம் பேசி அவரை சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லி மைதானத்திற்கு வேகியே அனுப்பலாம்.
இந்த முடிவை எம்.சி.சி. எடுத்துள்ளது. மேலும், ஐசிசி வாரியத்தையும் இந்த விதியை பயணப்படுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளது