வீடியோ : பர்திவ் படேல் போக்குவரத்து காவல் துறையால் தண்டிக்கப்பட்டார்.
பர்திவ் படேல் போக்குவரத்து காவல் துறையினால் தண்டிக்கபடுவது மாதிரி ஒரு காணொலி தற்போது இணையதளங்கலிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது.
அந்த வீடியோ துணுக்கு உண்மையானது அல்ல, அதாவது 2003ல் பர்திவ் படேல் 27 வயதாயிருக்கும் போது நடந்த சம்பவம் அது.
அவர், பயிற்சிக்கு சென்று திரும்பும் போது ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி வந்து அவரது காரை நிறுத்துகிறனர்.
பின்னர் அவரிடம் சரமாரியக கேள்விகளை கேட்டு குடைகின்றனர். மேலும், அவர் தப்பு செய்தார் என அவரயே நம்ப வைத்து ரோட்டிலேயே தோப்புக் கரணமும் போட வைக்கின்றனர்.
நான் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எனவுன் பர்திவ் படேல் அதில் கூருகிறார். அதற்க்கு அந்த அதிகாரி அதெல்லம் முடியாது உனக்கு எங்கள் அதிகாரியை தெரியுமா.?
எனக்கு உன்னை எல்ல்லம் தெரியாது, தோப்பு கரணம் போட்டு விட்டு அபாராதம் கட்டிவிட்டு போ எனவும் கூறி, அவரிடம் அபராதமும் வாங்கிக் கொள்கின்றனர்.
பின்னர் பார்த்தால்,இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்ப்ட்டதாகத் தெரிகிறது. அதாவது, எம் டீவி சார்பில் “எம்.டீவி பாக்ரா” என்னும் பிராங்க் நிகழ்ச்சிகாக முழுவதும் ஜோடிக்கப்பட்டதாகும் எனக் கூறுகின்றனர்.
இதை கேட்ட பர்திவ் படேல் ஆடிப் போகிறார். பின்னர் இது எம்டீவியின் பாக்ரா நிகழ்ச்சி எனத் தெரிந்ததும் ஒரே சிரிப்பாய் சிரித்து , வேரொருவருக்கு கால் செய்து நடந்ததைக் கூறி சிரிக்கிரார்.