3.சல்மான் பட்
இவர் செய்த மேட்ச் பிக்சிங் பச்சையாக தெரிந்து மாட்டிக்கொண்டார். கையில் வரும் கேட்சை அப்படியே விட்டு விட்டு மாட்டிக்கொண்டார் சல்மான் பட். இதனால் பாகிஸ்தான் நாட்டிற்கே தலை குனிவு ஏற்பட்டது. இதனால், இவருக்கு ஏற்பட்ட வெறுப்புகள் காலத்திற்கும் மாறாதது.