Use your ← → (arrow) keys to browse
இலங்கை அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நாளை (டிச.16) நடக்கிறது. இதில் வென்றால் தொடரை வெல்லலாம் என்பதால் இந்திய வீரர்கள் அதற்கான முனைப்பில் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில மாதங்களாக நான்காவது வீரராக களமிறங்க கடும் போட்டி நிலவி வருகிறது.
1.சிகர் தவான்
முதல் போட்டியில் அணியே சொதப்பினார், இரண்டாவது போட்டியில் சரியான துவக்கம் கொடுத்து அணிக்கு நல்ல ஸ்கோர் எட்ட உதவினார் சிகர் தவான்.
Use your ← → (arrow) keys to browse