இந்திய கிரிக்கெட் வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருக்கிறார் : உலக போதை மருந்து தடுப்பு அமைப்பு அறிக்கை 1

உலக ஊக்கமருந்து மருந்து தடுப்பு பிரிவு (WADA-World Anti Doping Agency) உலக்தத்தின் அனைத்து விதமான விளையாட்டு அமைப்புகளிடன் இருக்கும் வீரர்கள் போதை மருந்து பயனடுத்தியுள்ளனரா என்று சோதனை செய்து வருகிறது.இந்திய கிரிக்கெட் வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருக்கிறார் : உலக போதை மருந்து தடுப்பு அமைப்பு அறிக்கை 2

கடந்த ஆண்டு ரஸ்ய டென்னிஸ் வீராங்கனை மரிய சரபோவா ஊக்க மருந்து உட்கொண்டதாக அவரை ரௌ வருடங்கள் டென்னிஸ் விளையாட தடை செய்தது

தற்போது, பி.சி.சி.ஐ யிடம் ஒப்பந்தத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் 153 பேர் இருக்கின்றனர். கடந்த வருடம் 153 பேரும் ஊக்க மருந்து சோதனையில் பி.சி.சி.ஐ சார்பில்        WADA வில் பேய்சோதனை செய்தனர்.

மேலும், பி.சி.சி.ஐயின் ஊக்க மருந்து உச்ச பட்ச சோதனயான IC – IN COMPETETIONல் 138 வீரர்கள் தேர்ச்சி பெற்றனர். அந்த 138 வீரர்களில் ஒருவர் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்துள்ளது.

தற்போது உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ள அறிக்கையில்,

‘அந்த குறிப்பிட்ட வீரரின் சிறுநீர் மாதிரி சோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியதுவந்துள்ளது. அவரது இரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டுள்ளது’

As per to the World Anti-Doping Agency (WADA) 2016 Testing Figures, 138 cricketers registered under BCCI were tested ‘In Competition’ (IC) in which one cricketer has tested positive.

தற்போதைக்கு அந்த வீரர் இந்திய வீரர் என்று மட்டுமே சொல்ல முடியும். சர்வதேச அள்வில் ஆடுபவரா இல்லை உள்ளூர் போட்டிகளில் ஆடுபவரா என்பது பற்றி தெரியவில்லை எனக் கூறியுள்ளது அந்த அமைப்பு.

ஆனால், கண்டிப்பாக அவர் சர்வதேச வீரராக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்திர்னுதால் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டி20 உலக்கோப்பை நடந்து முடிந்தது. அந்த தொடர் துவங்கும் முன் பங்குபெறும் வீரர்களுக்கு ஐ.சி.சி ஊக்க மருந்து சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதனால் கண்டறியப்பட்ட வீரர் இந்திய அணிக்காக விளையாட சர்வதேச விரர் எனத் தெரிகிறது.இந்திய கிரிக்கெட் வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருக்கிறார் : உலக போதை மருந்து தடுப்பு அமைப்பு அறிக்கை 3

இதனைப் பற்றி, இந்த விசயங்களை கையாளும் பி.சி.சி.ஐயின் அதிகாரி கூறியதாவது,

தற்போதுவரை உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அதன் காரணமாக அந்த குறிப்பிட்ட வீரரின் பெயர தற்போது வெளியிட இயலாது 

எனக் கூறினார்.

டெல்லி அண்டர்-19 வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்கவான் கடந்த வருட ஐ.பி.எல் தொடரின் போது ஊக்க மருந்து சோதனையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த வருடம் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய போது இந்த சோதனையில் சிக்கினார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *