உலகமே கரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து ‘குடும்பத்தினருடன் நேரம் செலவிட இதுதான் சிறந்த தருணம்’ என்று 1983 உலகக்கோப்பை சாம்பியன் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
“ஆம். வீட்டுக்குள்ளேயே முடங்கப் பணிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் சூழ்நிலையின் தீவிரத்தையும் நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது எங்களுக்கு ஒரு புது அனுபவம்தான்.
ஆனால் இதுதான் வீரர்களுக்கு காயத்திலிருந்து மீள சரியான தருணம். வரும் போட்டிகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு மிக அவசியம். நாம் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்மிடம் கருணையாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 10 மாதங்கள் விளையாடிக் கொண்டுதானே இருக்கிறோம் ஆகவே ஓய்வுக்கு இது சரியான தருணம்.
Mohammed Azharuddin has dismissed comparisons between current Indian cricket team all-rounder Hardik Pandya and maiden ICC World Cup-winning captain Kapil Dev.
நாமும் மற்றவர்களின் நலன்களுக்காக பொது இடங்களைத் தவிர்ப்பதுதானே நல்லது” என்றார். விவிஎஸ் லஷ்மணும் நாம் பொறுப்பு மிகுந்த குடிமக்களாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 247 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சிந்து மாகாணத்தில் 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, குடிமக்கள் அமைதியாக இருக்க வேண்டும், சோதனைக்காக அனைவரும் விரைந்து செல்ல வேண்டாம்.தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
இதனால் கவலைப்படத் தேவையில்லை. இதை நாம் ஒரு தேசமாக எதிர்த்துப் போராடுவோம். மேலும் கடவுளுக்கு விருப்பமானவர்கள் நாம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
நாட்டின் கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க சோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை சீனா வழங்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு பயணம் செய்துள்ள குரேஷி தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோன தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அதிநவீன தனிமைப்படுத்தும் மையத்தை அமைப்பதற்கு பாகிஸ்தானுக்கு மானியமாக சீனா பணம் வழங்கும்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு சீனா தனது மருத்துவ நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் என கூறினார்.
தெற்காசியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் வருமாறு:-