கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலுக்குத்தாவிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் 1
3 of 8
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலுக்குத்தாவிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் 2

கீர்த்தி அசாத்:

அரசியல் குடும்பத்தில் பிறந்த கீர்த்தி அசாத், இந்திய அணியின் ஆல் ரவுண்டராக செயல்பட்டார். அத்துடன் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இவர் இடம் பெற்று இருந்தார். இவரது தந்தை பகவத் ஜா அசாத் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர். எனவே தந்தை போல் அரசியலில் குதித்த கீர்த்தி அசாத் பாஜக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை பீகாரில் வெற்றிப் பெற்றார். எனினும் கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

3 of 8
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *