கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலுக்குத்தாவிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் 1
8 of 8Next
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலுக்குத்தாவிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் 2
மஸ்ரஃபி மோர்டாசா: 

2019 ஆம் உலகக் கோப்பையின் பங்களாதேஷ் அணிக்கு கேப்டனாக இருந்தவர் மஸ்ரஃபி மோர்டாசா. இவர் பங்களாதேஷ் அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களுள் ஒருவர். அத்துடன் பங்களாதேஷ் அணிக்காக விளையாடிய சிறந்த பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் கடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சியின் சார்பில் தேர்தலில் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் கிரிக்கெட் விளையாடும் போதே எம்பியாக தேர்வான முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

8 of 8Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *