உலகக்கோப்பை தொடரில் அம்பையர்கள் செய்த தவறுகளின் மாபெரும் பட்டியல்!! கெயில் விக்கெட் முதல் 5 ரன் ஓவர் த்ரோ வரை!! 1
3 of 9
Use your ← → (arrow) keys to browse

 

ஆட்டம் tie-ல் முடியும் போது, அமலில் வரும் Super Over-வும் தற்போது ரசிகர் மத்தியில் தோல்வி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு நேற்று நடந்த முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி சான்று. நேற்று நடந்த போட்டியில் Super Over-வும் tie-ல் முடிந்ததால், அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதியை, கிரிக்கெட்டை உண்மையாக நேசிப்பவர்கள், விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பவுண்டரிகள் அடித்ததை மட்டுமே அடிப்படையாக கொண்டு முடிவு செய்வதா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடரில் அம்பையர்கள் செய்த தவறுகளின் மாபெரும் பட்டியல்!! கெயில் விக்கெட் முதல் 5 ரன் ஓவர் த்ரோ வரை!! 2

3 of 9
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *