5.உலகக்கோப்பையின் போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங்
இந்தியா அணி 2011 உலகக்கோப்பை ஆடிக் கொண்டிருக்கும் போது இந்திய ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங்கிற்கு கேன்சர் நோய் இருந்தது தெரியவந்தது. மைதானத்திலேயே அதற்கான அறிகுறிகள் தெரிந்தது . இருந்து அந்த தொடரில் தொடர் நாய்கன் விருது வென்று அணிக்கு உலகக்கோப்பை வாங்கி தந்தார் யுவராஜ் சிங்.